Header Ads Widget

Responsive Advertisement

no

நீங்கள் இயேசு கிறிஸ்துவை நண்பனாக பெற்றுக்கொள்வது இல்லை என முடிவு செய்திருக்கிறீர்கள்


முதலில் இத்தளத்திற்கு வருகை தந்து உங்கள் பொன்னான நேரத்தை கொடுத்தமைக்கு நன்றி.

“என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாளும் அதைத் தருவேன்” என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். உங்கள் மனதின் ஒரு மூலையில் இதைப் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.


உங்களுக்கு எப்போதாவது (நியாயமான) ஏதாவது ஒன்று கிடைக்கவில்லை என மிக மனவருத்தமடைவீர்களால், அதை நீங்கள் இயேசுவால் எனக்கு அதைத்தர முடியும் என நம்பி, இயேசுவிடம் கேட்டால் கட்டாயம் அதைத்தருவார்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் காத்துக்கொள்வாராக….

Post a Comment

0 Comments